வவுனியா மாமடுப்பகுதியில் மின்னல்தாக்குதலிற்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் வவுனியா அட்டமஸ்கட பகுதியை சேர்ந்த சந்திரலதா என்ற 49 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாமடுப்பகுதியில் மின்னல்தாக்குதலிற்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் வவுனியா அட்டமஸ்கட பகுதியை சேர்ந்த சந்திரலதா என்ற 49 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு ஜீவனானந்தம் நற்பணிமன்றத்தினால் மட்/வெல்லாவெளி பொறுகாமம் முன்பள்ளி பாலர் …