அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை .


 

 

 தாபன விதிக்கோவையைப் பின்பற்றாது சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது நிர்வாக  சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.