ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளிப்பு இன்றும் (05) இடம்பெறவுள்ளது. தபால் மூல வாக்களிப்பு நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டதுடன், மாவட்ட செயலக அலுவலக அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக…
ஒக்டோபர் மதத்திற்குள் புதிய பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 50,000,00 புதிய கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு …
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அரசியல் கட்சியொன்றை ஆதரிப்பதாக அரசியல் மேடைகளில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் …
‘மன்னார் மாவட்டத்தின் வளத்தை பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 10 ஆம் திகதி மன்னாரில் அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னல…
மட்டக்களப்பு ஆரையம்பதி வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா 2024.09.03- செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .. எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2024.09.06- அன்…
வரதன் ஜனாதிபதி தேர்தலில் மூவின மக்களும் ஒன்றிணைந்து இனவாதம் அற்ற ஒற்றுமையுடன் கூடிய ஒரு ஆட்சியை முன்கொண்டு செல்ல சஜித் பிரேமதாச திட்டமிட்டுள்ளார் -ஜக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மா…
பெரியநீலாவணையில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளினை மேற்கொண்டிருந்த போது வலையில் சிவலிங்கம் ஒன்று கிடைக்கப்பெற்றது . அந்த இடத்திலே கிடைக்கப்பட்ட சிவனின் அருவுருவ திருமேனியான சிவலிங்கம் மீனவர்களால் ப…
வரதன் ஜனாதிபதி தேர்தல் வாக்காளர்களுக்கான வாக்கு அட்டைகள் வினியோகிக்கும் நடவடிக்கை அஞ்சல் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும…
வரதன் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று காலை…
இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்ரீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று(04) அதிகாலை கொடியேற்றத்த…
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகங்களுக்கு முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காணமுடிந்தது. நாடு முழுவதிலும் இருந்து வ…
2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் …
முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தீவிரமான, குழப்பமான கடந்த காலங்களுடன் வந்தவர்கள். ஆனால் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஏதும…
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தொழில் முயற்ச்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான கலந்துரையா…
சமூக வலைத்தளங்களில்...