மட்டக்களப்பு  கருவப்பங்கேணி பகுதியில்  ரயிலுடன் மோதி இளைஞன்  ஒருவன்  உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது
வறட்சியான காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்களுக்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடிஉப்போடை  விவேகானந்தா  மகளிர்  கல்லூரியில்  இடம்பெற்ற தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு- 26.02.2024