புதிய தேசம் அமைப்போம் என்னும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
 இறந்த நிலையில் கரை ஒதங்கிய கடலாமை.
மட்டக்களப்பு. கல்லடியில்  "Noisy E7" இசைக்குழுவின் கன்னி இசை நிகழ்வு!
 மட்டக்களப்பு  கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவில்   85 போத்தல் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
 703 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும்  தூதுவர்கள்   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
பணிப்புறக்கணிப்பை இன்றைய தினமும் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு, சர்வசன வாக்கெடுப்பும் அவசியம் -   சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம்,
ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை
இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜாவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகவுள்ளார்.
 யூ.எல் தாவூத் வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பப் பாடசாலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.