மூன்று நாட்களாக முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரை பகுதியில் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்படுகின்றது.
 சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் சுற்றுலா பண்டிகை நிகழ்வு (2023.09.27 )முன்னெடுக்கப்பட்டது .
தாழங்குடா நரசிங்க காளியம்மன் ஆலய உற்சவம்!
 77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 46 பேர் உயிரிழந்தனர்.
ஈராக்கில்  திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் .
அரச வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு செயற்படாத அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும்