முல்லைத்தீவு - முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் வெடிபொருட்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்களை தோண்டியெடுக்கும் நடவடிக்கை நேற்று (27) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்ப…
சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சுற்றுலா தினம் கொண்டாட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள…
(கல்லடி செய்தியாளர்) காவல் தெய்வமாகவும், காக்கும் சக்தியாகவும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருள்பாலிப்பவளாகவும் விளங்கும் மட்டக்களப்பு தாழங்குடா அருள்மிகு நரசிங்க காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்…
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இடம்பெற்ற 77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 46 பேர் உயிரிழந்தனர். அவர்களில், 6 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்தது. அதேநேரம், மேலும் 35 பே…
ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் வடக்க…
இன்று முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங…
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உட்பட நாட்டுக்கு வரி வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய து…
இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்…
சமூக வலைத்தளங்களில்...