மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பெருமையுடன் வழங்கும் சித்திரை வசந்தம் - 2023 மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுவருகின்றது!!
சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் சாத்தியம்!!
போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்
இலங்கைக்கு சுற்றுலா வந்த   ரஷ்ய பெண் ஒருவரின் கையடக்கத் தொலைபேசி  மற்றும்  பணம் ஆகியவற்றை திருடிய நபர் மீது பொலிஸார் வலை வீச்சு .
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இந்தியாவின் டாடா குழுமம் முதலிட தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள்   இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு.
மட்டக்களப்பில் சிங்கள மகா வித்தியாலயம்  திறந்து வைக்கப்பட்டது .
பட்டப்பகலில் வீடுடைத்து 19 தங்கப் பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது .
வடமேல் மாகாண ஆளுநரான அட்மிரல்  வசந்த கரன்னாகொடவிற்கு   அமெரிக்காவுக்குள்  நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 வெசாக் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும்  மூன்று நாட்கள் மூடப்படும் .
வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன்  வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் தப்போது சென்றது தவறு என்றால் இதற்கு முன்னர்  16 தடவைகள் சென்றதும் தவறுதான்.