கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (12) அதிகாலை 3 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. மாதுரு ஓயாவிலி…
பொலன்னறுவை - பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்ததில், 63 வயது தந்தை மற்றும் அவரது 38 வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இந்தப் படகு விபத்து இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 11 ப…
பத்தரமுல்லை - பெலவத்தை பகுதியில் பட்டதாரிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. …
வவுனியாவில் இயங்கும் பிரபலக் கல்வி நிலையமொன்றில் இன்று காலை 19 வயதுடைய மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத…
பிரதமர் பதவியிலிருந்து ஹரிணி அமரசூரியவை நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிப்பது குறித்து ஆளுங்கட்சிக்குள் உள்ளக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலை…
தெஹிவளையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இரத்மலானை, மஹரகம, தெஹிவளை மற்றும் மொரட்டுவை ஆகிய பகு…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (10) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று (11) ஆரம்பமாகும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி வினாத்தாள் திருத்து…
கூலி’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை! கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுன…
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2வது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்ச…
மட்டக்களப்பு - கொக்குவில், சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தங்க ஆபரண வர்த்தக நிலையம் ஒன்றில் கடம…
கிழக்கின் மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரி ஓய்வு பெற்ற மூத்ததம்பி கோபாலரெத்தினத்தின் அறுபதாவது அகவை மணிவிழாவும் நூல் வெளியீடும் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை களுதாவளை கலாசார மண்டபத்தில் சிறப்பாக…
நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் தற்போது அதிகரித்துள்ளதாக கொழும்பு - பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்…
உலக வங்கியின் வாகன விலை நிலை குறியீட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் வாகனக் கொள்வனவில் உலகின் மூன்றாவது அதிக விலையை கொண்ட நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறியீட்டில் இலங்கையின் மதி…
முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக மேற்கொள்ளப்படும் ‘கதவடைப்பு’ போராட்டத்திற்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், எனது முழுமையான ஆதரவினை வழ…
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் நடத்த இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி…
பூமியை விட மிகவும் பழமையான விண்கல் அமெரிக்காவில் உள்ள வீடொன்றில் வீழ்ந்துள்ளது. குறித்த விண்கல் பூமியில் வீழ்வதற்கு முன்பாக வான் பரப்பில் பறந்து சென்றதாக நாசா குறிப்பிடுகிறது. இந்த வ…
துருக்கியில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நில அதிர்வு 6.1 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது. இஸ்தான்புல், இஸ்மிர் உள்ளிட…
கிளிநொச்சி அக்கராயன் முறிகண்டி பிரதான வீதியின் அமைதி புரத்தித்திற்கு அண்மித்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த பெண்…
இன்று காலை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சருடனான கலந்த…
இலங்கை இராணுவத்தின் 63வது படைப்பிரிவைச் சேர்ந்த சில சிப்பாய்களால் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கி…
சமூக வலைத்தளங்களில்...