வடக்கு மாகாணத்தை புரட்டிப்போடப்போகும் எல்நினோ! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மத்திய பசுபிக் பிராந்திய கடற்பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு…
✦ அணு ஆயுதங்களின் தற்போதைய நிலை 2025 ஜனவரி நிலவரப்படி, உலக அணு ஆயுதங்கள் உலக பாதுகாப்புக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) தரவுகளின்படி,…
போலி நாணயத்தாள்களுடன் கண்டி, உடுவாவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், நேற்றையதினம் ஹதரலியத்த பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஒரு கடையில் ரூ.5,000 போலி நோட்டைப் பயன்படுத்த முயன்றதையடுத்து க…
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த முடிவால், அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளும் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதேவேளை, நாடு மு…
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், சுயம்புலிங்கப்பிள்ளையார் என்ற பெருமையினையும் கொண்டதுமான மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் 23.06.202…
அச்சம் காரணமாக ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லை…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்ப…
அறிமுகம்: ஒரு ஆபத்தான தருணம் மத்திய கிழக்கு ஒரு புதிய, ஆபத்தான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான ஒருங்கிணைந்த தாக்குதல்கள், வாஷிங்டனின் கடுமையான அறிக்கைகள் மற்றும் மாஸ்கோவின் …
வாகனங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத உபகரணங்கள் மற்றும் பாகங்களை அகற்றும் திட்டம் ஜூலை 01 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடு மற…
மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர்ப் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு முடிவு கொண்டு வரப்பட்டது…
சுமார் 10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மாணவர் ஒருவருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முனைவர் பட்டப்படிப்பை கற்றுவரும் மாணவர் ஒருவருக்கே இந்த சிறைத்தண்டனை விதி…
கிழக்கின் செய்திகள் . கலாசார அலுவல்கள் திணைக்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட் செயலகம் ஆகியன இணைந்து. நடாத்திய மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கிடையி…
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தனது கர்ப்பிணி மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மனைவியைக் கொலை செய்த பின்னர் கணவரும் உயிரை மாய்த்துக் கொண்டதாக இந்திய…
மத்திய பசுபிக் பிராந்திய கடற்பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு…
சமூக வலைத்தளங்களில்...