மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கஅரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்களினால் கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் சுய தொழில் முயற்சியாளர்களின் "பாடுமீன் சந்தை" விற்பனைக் கண்காட்…
சம்மாந்துறை கல்விவலய வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டியில் கங்கை இல்லம் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி…
பெரியநீலாவணை “சுபமங்களா” முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தின் ஒன்றுகூடலும் முதியோர் கௌரவிப்பு நிகழ்வும் இன்றைய தினம்(13) ஒன்றியத்தின் காரியாலயத்தில் அதன் ஸ்தாபக தலைவர் திரு . எஸ். யோகராஜா தலைமைய…
புதுவருடத்தில் யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதிகளில் உள்ள சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது. முருங்கைக்காய் ஒரு கிலோ 2000 ரூபாவிற்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 450 ரூபாவிற்கும…
தமிழ் , சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நேற்றும் (13) இன்றும் (14) இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.. என…
1979 இல் ஜே ஆர் ஜயவர்தன கொண்டுவந்த பயங்கரவாத ஒரு சட்டம் இன்று சத்தமிடுபவர்கள் அமைச்சர்களாக இருந்த அரசுகளே அதிகமானவர்களை பயங்கரவாத சட்டத்தை பாவித்து கைது செய்துள்ளார்கள் அப்போது இவர்கள் சத்தமி…
பண்டிகைக் காலத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு பொலிசார் சாரதிகளை வலியுறுத்துகின்றனர். போக்குவரத்து விதிகளின்படி வாகனங்களை ஓட்டுமாறு பொலிசார் அறிவுறுத்துகின்றனர். மேலும், மது அருந்திவிட…
ஒற்றுமை மற்றும் தாராள சிந்தையுடன் புத்தாண்டைக் கொண்டாடும் இலங்கைத் தாய்நாட்டின் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது வாழ்வின் அனைத்து அம்சங…
பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவ…
தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக கிரான் கருணா ஜக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் பெண்களுக்கான கிராமிய விளையாடடு நிகழ்வு நடைபெற்றது.…
கொழும்பு கொட்டாஞ்சேனையில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற அதிரடித் திருட்டு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது. பொலிஸ் மீடியா பிரிவினரின் தகவலின்படி, சம்…
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது. மே…
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ஏப…
SIVAKUMAR.M மட்டக்களப்பு கல்லடி பொனிங்ரன் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு …
சமூக வலைத்தளங்களில்...