அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Clean Sri Lanka வேலைத்திட்டத்தை செயல் படுத்தும் நோக்கத்தோடு சமூக ஒருமைப்பாடும் கலாச்சாரமும் எனும் த…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளத்துச்சேனை, பேரில்லாவெளியில் நேற்றிரவு 11 மணியளவில் 65 வயதுடைய வயோதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தன…
எமது மட்டு. மாநகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் உள்ளூராட்சித் தேர்தலில் மாநகர சபையின் அதிகாரங்களை எமது வட்டார மக்கள் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு வழங்க வேண்ட…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் (காகித நகர்) கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் பாற்சபை வீதி, காவத்தமுனை எனும் …
இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் அவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(9) உ…
வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் ஏழாவது நாள் திரிசூல வேட்டைத் திருவிழா செவ்வாய்க்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது. கடந்த புதன்கிழமை (02.04.2025) கொடியேற்…
கண்டி -பேராதெனிய வீதி கிங்ஸ்வுட் பாடசாலை அருகில் முச்சக்கர வண்டி மற்றும் லொறி பாதசாரிகள் மீது மோதியதில் 12 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாட்டின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche)ஆகியோருக்கு இடையே கடந்த (04)ம் திகதி…
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை இன்று (09) ம…
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்ததின்படி, ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம் நாளை (ஏப்ரல் 10) வழங்கப்பட வேண்டும். தொழில்நுட்ப அல்லது வேறு காரணங்களால் வழ…
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவ…
புலமைப்பரிசில் திட்டங்களுக்காக வெளிநாடு சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 80 கல்விசார் ஊழியர்களும் 21 கல்விசாரா ஊழியர்களும் கிட்டத்தட்ட 170 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களைச் செலுத்தத் …
2025 ஏப்ரல் 15 முதல் 2025 ஒக்டோபர் 14 வரையிலான 06 மாத காலப்பகுதியில், பெற்றோல் 92 Unl 300,000+/-5% பீப்பாய்கள் கொண்ட 05 கப்பல் சரக்குகளை கொள்முதல் செய்வதற்காக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தி…
சூரிச்சின் ஃபர்ட்டல் பள்ளத்தாக்கில் உள்ள ஓட்டல்ஃபிங்கன் நகராட்சி சுசிட்சர்லாந்தில் சுயமாக ஓட்டும் கார்களுக்கு அதிகாரப்பூர்வமாக சாலைகளைத் திறந்த முதல் நகராட்சியாகும். இந்த இலையுதிர்காலத்தில் ந…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் செலுத்தப்பட்டு வந்த ட…
சமூக வலைத்தளங்களில்...