10,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஒரு இனத்தைச் சேர்ந்த ஓநாய்களைப் போன்ற மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஓநாய்களை உருவாக்கியதாக ஒரு அமெரிக்க நிறுவனம் கூறுகிறது. இழந்த உயிரினங்களை மீண்டும் கொண…
இலஞ்ச வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதா…
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை கொழும்பில் இருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுப்பிரிவினர் கைது செய்துள்ள…
அண்மைக்கால நிலநடுக்கங்கள் இலங்கையை நேரடியாகப் பாதிக்காத போதிலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) பிராந்தியத்தில் நில அதிர்வு அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அதி…
"கலிப்சோ" எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட ரயில் சேவையானது நானுஓயா மற்றும் தெமோதரை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (08) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த …
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை முதல் சந்தர்ப்பத்திலேயே நாட்டிற்கு அழைத்து வருவதை அரசாங்கம் கைவிடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஊடகங்களுக்கு உரையா…
இலங்கையிலிருந்து செயற்பட்டு வரும் உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு (Higher International Educational Institute of Sri lanka)…
இந்திய சுதந்திர தியாகிகளை போற்றும் வகையில் இந்தியாவில் 108 இடங்களில் தியாக பெருஞ்சுவர் அமைக்கும் செயல்திட்டம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுதந்திரப் ப…
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பஸ் டிப்போ அபிவிருத்தியடையவுள்ளது. ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்காவேலைத் திட்டத்தின் கீழ் இலங்கையில் 50 போக்குவரத்து பஸ் டிப்போக்கள் தெரிவு செய்யப்பட்ட…
போதிய ஆளணியின்றி காரைதீவு பிரதம தபாலகம் தனது சேவைகளை செவ்வனே நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகின்றது. அங்குள்ள மூன்று கருமபீடங்களில் ஒன்றிலேயே தபால் அதிபர் இருக்கின்றார். ஏனைய இரண்டு கருமபீடங்களும் எ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள் மயக்கம் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு பொதுமக்கள் சிறுவர்கள் பாதுகாத்துக் கொள்ள அதிக அ…
அண்மையில் காலமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நெகிழ்ச்சியான குறிப்பை இட்டுள்ளார். ஜனாதிபதியின் பதிவு; “பயணம் இப்போதுத…
குருநாகல் வேஹேர பகுதியில் எரிவாயு நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீ…
உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால அரசியல் திசையில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்காக, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவனரும…
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தமிழ்- சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர திங்கட்கிழமை (07) அன்று த…
NPP தமிழ் வட கிழக்கை பிரதிநுவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓர் சவால் நீங்கள் முடிந்தால் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பில் பிரதமரிடம் க…
மாத்தறை, வெலிகம - பொரலாகம பகுதியில் திருமணமான பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் 25 ஆம…
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீதிகளில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 3 பேரை இன்று(08) அதிகாலை கைது செய்ததுடன் அவர்களிடம…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அமுலாக்கம் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டிருப்பதாக நாணய பரிமாற்றுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு டொனால்ட் ட்ரம்ப் …
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடல் குறித்து அ…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் செலுத்தப்பட்டு வந்த ட…
சமூக வலைத்தளங்களில்...