இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுள்கிறது .
சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்குச் சாதகமான சாத்தியக்கூறுகள் உருவாகி வருவதாக   நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு  மாவட்ட மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு செயலமர்வும், பிரதேச சிறுவர் சபை அங்குரார்பணமும்  - 2025
 இலங்கையின் தமிழ்க் கட்சிகள் சார்பில் 7 பேர்  இந்தியப் பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
தென்கிழக்கு பல்கலைக் கழகம் மாணவர்கள் வெள்ளிக்கிழமை பல்கலைக் கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் செயலமர்வு  .
சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளிநாட்டினருக்கு விநியோகித்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது .
எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல  தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்ய  ஆலோசனை வழங்கி இருந்தார் .
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக தற்போது ஊடகங்களில் வௌியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானவை.
இலங்கை விமானப்படை விளையாட்டு வீரர்களை  விமானப்படை தளபதி பாராட்டி கௌரவித்தார் .
இலங்கைக்கு  விஜயம் செய்யும்    இந்திய பிரதமர் மோடியை தமிழரசு கட்சியினர் சந்திக்க உள்ளனர் .
அந்தோனியார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள ஜேசுநாதர் திரு உருவ  சிலையில்  இருந்து நீர்வடிந்த நிகழ்வு ஒன்று பதிவாகி உள்ளது .
பழிவாங்கும்  அரசியலில் பாராளுமன்ற  உறுப்பினர்களை கைது செய்வதென்பது ஏற்றுக்கொள்ள இயலாத விடயம்-   முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
பாடசாலை  மாணவி ஒருவருக்கு தடியால் அடித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கக் கூடாது-   நாமல் ராஜபக்ஷ
 திருக்கோவில் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு இடம்பெற்றது.
மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதியின் சாரதி உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து .
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பேரில் கடத்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்.
 மாவடிச்சேனை திடீர் தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் : மின்சாதன விற்பனை நிலையம் முற்றாக எரிந்து நாசம்