மட்டக்களப்பு ஆரையம்பதி இராமகிருஸ்ண மிஷன் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியானது திங்கட்கிழமை (10.3.2025)பிற்பகல் 2.30 மணியளவில் அதிபர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் பாடசாலையின…
ஜோர்தானுக்கு வயது குறைந்த சிறுமியை வீட்டு வேலைக்காக அனுப்பியதற்காக 59 வயதுடைய நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியாக இனங்காணப்பட்டவர், தனது பாட்டியுடன் வசித்து…
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பப்படுவதைத் தடுக்கும் வகையில், கல்விப் பொதுத் தராதர உயர்தர (உ/த) பரீட்சை வரை அனைத்துப் பிள்ளைகளுக்கும் பாடசாலைக் கல்வியை கட்டாயமாக்கும் வகையில் …
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான பரீட்சை ஒன்று 2028 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளு…
கொழும்பு – குருநாகல் வீதி இலக்கம் 05 இல் உள்ள நால்ல மஞ்சிக்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ப…
அக்கரைப்பற்று 8ஆம் பிரிவில் திருட முயற்சித்து பொதுமக்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட நபர் - நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைப்பு அக்கரைப்பற்று 8ஆம் பிரிவில் இன்று (10) அதிகாலை நேரத்தில் அகப்பட்ட நபரை …
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தெற்கு தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 18.03.2025…
எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. தபால் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து …
திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வொன்று மட்டக்களப்பு மாநகரசபையின் நகர மண்டபத்தில் (10) ஆம் திகதி நேற்று …
வரதன் மாகாண ஆளுநரின் உத்தரவுக்க அமைய மாகாண பாடசாலைகளில் முன்னெடுக் கப்பட்டு வரும் கிளீனிங் ஸ்ரீலங்கா பணிகள் சம்பந்தமான கள ஆய்வு விஜயம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது இதே வேலை மட்டக…
மட்டக்களப்பு ஆரையம்பதியில் கோயில் கொண்டு விளங்கும் "எள்ளுச்சேனை" ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மாசிமக அலங்காரத் திருவிழா கடந்த 06.03.2025ம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் 12.03.2025ம் தி…
வரதன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 வேட்பாளர்களுக்கு எதிராக தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது- மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான் எதி…
சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மாதம்பே பகுதியில் பேரூந்து மற்றும் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். தலவில தேவஸ்தானத்திற்குச் சென்று மீண்டும…
மட்டக்களப்பு-batticaloa
உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம்; சர்வதேச விசாரணையே வேண்டும்" – மட்டக்களப்பில்…
சமூக வலைத்தளங்களில்...