பிரபல பாதாள உலக தலைவன் கணேமுல்லை சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்ட இஷாரா செவ்வந்தியை விசாரணை அதிகாரிகள் சுமார் 200 இடங்களில் சோதனை செய்த போதிலும் அவர் குறித்த சாதகமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பெண்கள் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 114ஆவது மகளிர் தின விழா (09) காலை அம்பாறை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. பெண்களின…
நாட்டில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத மதுபானத்திற்கு பதிலாக சுகாதார பாதுகாப்பான முறையின் கீழ் புதிய வகை மதுபானத்தை தயாரித்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோ…
ஏப்ரல் முதலாம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் நிறுவன வருமான வரியை 45% ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் சிகரெட் வரி படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவித்த பொது நி…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை 17 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலுக்கு தே…
அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் மலசலகூடத்தில் போதைப்பொருள் அருந்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுர தலைமையக பொலிஸ் பிரிவில…
தற்போதுள்ள இஸ்லாமியக் கோட்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கோட்பாட்டிற்குள் அவர் இந்த குழு கருத்துக்களைக் கொண்டுள்ளதாக என்பது இங்கே வெளிப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத் தலைமை, இஸ்லாமிய மக்கள் இஸ்ல…
கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் மதுபான உற்பத்தி 22% அதிகரித்துள்ளது,அதே நேரத்தில் வருவாய் 23% அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்றக் குழு வெளிப்படுத்தியது. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி …
பத்தாம் வகுப்பில் படிக்கும் எட்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கடந்த 7 ஆம் திகதி அரலகங்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கணித ஆசிரியர், பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையை தொடங்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெர…
சுதா கொங்கரா இயக்கும் “பராசக்தி” திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உட்படப் படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந…
வரதன் கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சிமன்றங்களுக்காக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள பெண் வேட்பாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று(09) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்…
திவுலப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டுவந்த 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத…
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகணத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தர ஆகியோருடன், மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கை குறித்த கருத்…
ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பிலான ஆய்வு ஒன்று அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பெண்களின் வாழும் காலம் 80 ஆண்டுகளாக உள்ளது. அதுவே ஆண்…
வரதன் மட்டக்களப்பு லோயிட்ஸ் அவன்யு வீதியில் இருந்து ஆரம்பமான பிரம்மாண்ட மகளிர் பேரணியது மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தை வந்தடைந்த…
மட்டக்களப்பில் மீண்டும் பொலிசார் குடியிருப்பாளர்கiளின் விபரம் திட்டுவதற்கான விண்ணப்பப் படிவங்களை வீடுவீடாக சென்று வழங்கும் நடவடிக்கையினை சனிக்கிழமை (08) ஆரம்பித்துள்ளதையடுத்து மக்கள் மத்தியில் பெர…
கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு வாகரை- கதிரவெளி மற்றும் புதூர் கிராமங்களில் 08.03.2025 கதிரவன் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதான…
சர்வதேச மகளிர் தின தேசிய நிகழ்ச்சி மற்றும் தேசிய வாரத்தினை முன்னிட்டு ஆரோக்கியமான பெண்கள் தேசத்திற்கு பலம் எனும் தொனிப்பொருளில் உடல் உள ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (06) காத்தான்குடி பிர…
மட்டக்களப்பு-batticaloa
உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம்; சர்வதேச விசாரணையே வேண்டும்" – மட்டக்களப்பில்…
சமூக வலைத்தளங்களில்...