2025 ஆண்டு புனித மிக்கேல் கல்லூரியில் தரம் ஒன்றில் கால் தடம்பதிக்கவிருக்கும் மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று (30) திகதி மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அன…
கண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகள் கூட்டம் புகுந்து, ஒரு அறையில் இருந்து படுக்கை விரிப்பையும், சிற்றுண்டிப் பொருட்களையும், உள்நாட்டு மதுபானம் ஒன்றையும் திருடிச்சென்றுள்ளன. திருடிய ப…
(ஏ.எல்.எம். சபீக்) 2025ம் வருடத்துக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு இன்று (30) புதன்கிழமை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்…
புதிய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் மக்கள் மூண்டில் ரெண்டு ஆணை வழங்கியது இந்த நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்காகவே நாட்டிலுள்ள மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த நாட்டை இனமத மொழி ப…
(ஆர்.நிரோசன்) கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று(30) வியாழக்கிழமை தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப…
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தில் நிச்சயமாக சம்பள ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம்…
ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்த தனது பட்டதாரி காதலியின் கழுத்தை அறுத்த காதலனும் விஷம் குடித்ததாக இரத்தினபுரி எலபத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி, எலபத ப…
தேசிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விசா வழங்குவதை பிரித்தானியா நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினராக இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருக்கும…
2032 ஆம் ஆண்டில் 024 YR4 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அஸ்டிராயிட் டெரெஸ்டிரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (ATLAS) விஞ்ஞானி…
நேற்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாத…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா (29) காலமானார். குளியலறையில் கால் தடக்கி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று …
வாதுவையில் உள்ள ஒரு முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் ஒரு பெண் நிர்வாக மக்கள் தொடர்பு அதிகாரி, போலந்து நாட்டவர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டள்ளார் , குறித்த பெண் நோய்வாய்ப்ப…
அரச வைத்தியசாலைகளில் அலுவலக நேரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்காக வைத்தியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஜனாதிபதி நிதியம் முடிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதி…
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்காலத்தி…
இலங்கை கடற்பரப்புக்குள் வரும் எந்தவொரு படகுக்கும் இடமளிக்க முடியாதென்றும் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்சல் சம்பத் துய்யகொந்தா தெரிவித…
ஹபரணை – மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில், 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இ…
ஆயுர்வேத மாணவர் போராட்டம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு – திராய்மடுவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீரபத்தினி அம்மன் ஆலய…
சமூக வலைத்தளங்களில்...