வரதன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்ககளில் ஒரு கட்டமாக கல்வி அமைச்சினால் தேசிய பரிட்சைகளில் திறமைகளை காட்டும் மாணவர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களை மகிழ்ச்சிகரமாக வைக்கும் நோக்…
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நண்பகல் கைது செய்யப்பட்டு ளதாக தெரிவிக்கப்படுகிறது சாவகச்சேரியில் வைத்து அவர் கை தாகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காட்டு யானைகளின் இறப்புகளைக் குறைப்பதற்காக திணைக்க…
தமிழகம், காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நெடுந்தீவுக்கு அருகேயு…
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டே…
ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதுடன், அப்பிரதேசத்தை நாளுக்கு…
மாவடிச்சேனை, பஸீர் வீதியைச்சேர்ந்த முஹம்மது நஸீர் முஹம்மது யஸீர் அறபாத் தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக இன்று (28) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹம்மட் பஷீல் முன்…
கடந்த 2025 ஐனவரி 8 ம் திகதி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத் தி இலங்கை கபடி குழுவில் ஒரு உறுப்பினராக தனுசன் அவர்கள் நேபால் நாட்டில் இடம்பெற்ற கபடி போட்டி யில் பங்கு பற்றினார் . இலங்கை அண…
வரதன் புதிய அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா திட்டமானது மக்களுக்கு உரிய சேவைகள் உரியவாறு சென்றடைய வேண்டுமென்பதில் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறோம் என மாவட்டபாராளுமன்ற உறுப்பினரும் பிரதே…
மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்பாளிற்கும் பரிவார ஆலயங்களாகிய பிள்ளையார் நாகதம்பிரான் ,வீரபத்திரர் ,பைரவர் ஆகிய ஆலயங்களுக்கும் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா கும…
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் இன்ற…
தமிழ்நாடு, மயிலாடுதுறையில் வைத்தியர் எனக் கூறி பலரைத் திருமணம் செய்து ஏமாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு முறை திருமணம் செய்து ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் …
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுர…
அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களை இலக்காகக் கொள்ளாமல் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் தனது நேரத்தைச் செலவழித்தால், அது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், மேலும் குடிமக்கள் …
அண்மை நாட்களாக வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எட்டாம் கட்டை பகுதியில் குரங்கின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஆதித்தியமலை தெற்கு பிரதேசத்தில் கச்சான் விளை நிலங்களை நாசம் செய்துள்ளது. இதனால் த…
தீகவாபி வெஹரகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தேரர் ஒருவர் உட்பட மூன்று பேர் எரகம பொல…
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் அடங்கிய முதலாவது உப்புத் தொகை இன்று (27) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உப்பை பொது நுகர்வுக்காக நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு சுமார…
மட்டக்களப்பு – திராய்மடுவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீரபத்தினி அம்மன் ஆலய…
சமூக வலைத்தளங்களில்...