மட்டக்களப்பு கொத்துகுளத்து மாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் விழா நிகழ்வு 24.01.2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது
ஹொரணை ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி அகில இலங்கை ரீதியில்  அதிக மதிப்பெண்களை188  பெற்றுள்ளார்.
வரலாற்றில் முதன் முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்.
உங்கள் காணியில் அனுமதி இல்லாமல் தென்னை மரங்களை தறித்தால் 06 வருடங்கள்  சிறை செல்ல நேரிட்டும் .
வேளாண்மை செய்கை அறக் கொட்டி நோய் தாக்கத்துக்கு உள்ளானதால்  அறுவடை பாதிப்பு
மட்டக்களப்பு வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாணவி ஜோர்ச் ரோஷலினா  180 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார் .
தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன்  முச்சக்கர வண்டியில் நாடாளுமன்ற அமர்வுக்குச் சென்றுள்ளார்.
700,000 பாடசாலை மாணவர்களுக்கு  பாதணிகள் வழங்கப்பட உள்ளன .
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகி உள்ளன .
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு 50000.00 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
பாடத்திட்டங்கள் , பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்-   பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
  மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்தத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு AU  LANKA நிருவனத்தினால் ChildFund நிறுவனத்தின் நிதி அனுசரணையில்  02ம் கட்ட  நிவாரணம   வழங்கப்பட்டது .
மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலய பிரதோஷ விரத பூஜை-   27.01.2025
சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம்?
இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா மட்டக்களப்பு விஜயம் .
 இந்திய விருது பெற்றார் மட்டக்களப்பு மாணவன் ஜெயக்குமார்.பவிலோஜ்
பழங்குடியின மக்கள் எமது நாட்டின் ஒரு அங்கம் -   பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
தாய்லாந்தின் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம்  அமுலாகிறது.