செய்தி ஆசிரியர் மட்டக்களப்பு கல்லடி விநாயகர் வித்தியாலய 79 வது ஆண்டு விழா நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி s. விநோதன் தலைமையில் இன்றைய தினம் (2025.01.21) நடை பெற்றது . இவ்விழாவில் பிர…
தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அத…
கல்முனை பெரிய நீலாவணையில் மற்றுமொரு சாராய தவறணை வேண்டாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் விளக்குமாறுடன் கல்முனையில் செவ்வாய்க்கிழமை (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்முனை வடக்கு பிரதேச செயலக முன…
அரச காணி ஒன்றினை போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாவுக்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட…
யாழ்ப்பாணத்தில் பிறந்த குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி காவல்துறை பி…
போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவுகளை புறக்கணித்து, செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்…
வரதன் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்து மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநரினால் நேற்றைய தினம் மாகாணத்தின்…
ஒரு காலத்தில் ரூ.76,000க்கு விற்கப்பட்ட புற்றுநோய் தடுப்பு மருந்து தற்போது ரூ.370 ஆக குறைக்கப்பட்டுள்ளது என, வைத்தியத்துறை வட்டாரங்கள் டெய்லி மிரருக்கு உறுதிப்படுத்தின. ஆதாரங்களின்படி, 2018 ஆ…
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (19) வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கள் என…
பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் எதிர்காலத்தில் வாகனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதையடுத்து எந்தவொரு பாராளுமன்ற உற…
முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் போரில் இருந்து தப்பி வந்த சிறுவர்கள் உள்ளிட்ட ரோகிங்கியாக்களை திருப்பி அனுப்பக்கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டத்தை…
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியி ல் தேசிய மக்கள் சக்தி யின் இளைஞர் அணி ஸ்தாபிக்கும் நிகழ்வு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்றது இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சரும் மாவட்ட ஒருங்…
தேசிய மக்கள் சக்தியின் 'பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம்' யாழ்ப்பாணத்தில் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது. யாழ். பலாலி வீதி, கந்தர்மடத்தில் இந்த அலுவலகம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் ச…
ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாமானது கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பான முறையில் நடந்தேறியது. ஆரையூர் விளையாட்டு கழகமானது 2025 ம் ஆண்டின் முத…
மட்டக்களப்பு ESOFT METRO CAMPUS மாணவர்களினால் தைத்திருநாளினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு 18/01/2025 அன்று காலை சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழர் பாரம்பரியத்தை போற்றும் நிகழ்வுக…
வரதன் புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பக்கச் சார்பின்றி தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது- மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளு…
சமகாலத்தில் QR குறியீடு என்பது பரவலாக பேசுபொருளாக பேசப்பட்டு வருகிறது. QR குறியீடு …
சமூக வலைத்தளங்களில்...