நூலக நிறுவனத்தின் 20வது ஆண்டு நிறைவும் தைப்பொங்கல் விழாவும் மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மைய மண்டபத்தில் நிகழ்நிலை ஊடாக வும் நேரடியாகவும் இடம் பெற்றது . ம…
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக…
அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க கோரி தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி எம்.பி. தலைமையில் ரோ …
நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹ…
“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்கத்துக்கு …
13 ஆவது திருத்தச் சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முற்படப் போவதில்லை ” என்று கடற்றொழில் , நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் …
உழுதுண்டு வாழும் தமிழர் பண்பாட்டின் நன்றிப் பெருநாளாம் உழவர் திருநாளை சிறப்பிக்கு விசேட தைத்திருநாள் பண்பாட்டு திருப்பலி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பாரம்பரிய கல…
மட்டக்களப்பு இலங்கை போக்கு வரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலையில் இருந்து மகளிருக்கான பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் மாணவிகள் பேருந்துகளில் செல்லும் போத…
அண்மைய நாட்களாக மட்டக்களப்பு வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் கால்நடைகளை வேட்டையாடி வருவதாக வாவியை அண்மித்த பகுதிகளில் வசித்து வரும் கால் நடை வளர்ப்பாளர்களும் பொது மக்கள…
சிலோன் மீடியா போரத்தின் 5 வது ஆண்டு பூர்த்தி விழாவும், இலங்கை நிர்வாக சேவை ஆளுமைகள் மற்றும் சிறந்த ஊடகவியலாளர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் நிந்தவூர் அட்டப்பளம் தோம்புக்கண்ட சுற்றுலா விடுதியி…
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் மண்முனை ம…
சமூக வலைத்தளங்களில்...