நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் சிறுவர்களிடையே தோல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உடலில் நீர்சத்து இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிக …
பெண்களாகிய நாம் ஒரே மூச்சுடன் – அவள் எழும் போது நாடும் எழும்” எனும் தொனிப்பொருளின் கீழ் நேற்று (08) முற்பகல் கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின …
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி வீதியில் உள்ள சுமார் 50 வருட காலம் பழமைவாய்ந்த கரைச்சைப் பாலத்தின் 3 கோடி ரூபாய் செலவிலான புனரமைப்பு பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருவது ஏன்? என பொதுமக்கள் கே…
மட்டக்களப்பு சிட்ரெக் நிறுவனத்தின் சர்வதேச மகளிர் தினம் இன்று (9) திங்கட்கிழமை தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் சுந்தரலிங்கம் சுரேஷ் பிரதமஅதிதியாக கலந்து சிறப்…
மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கையின் எரிசக்தி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்க…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, வாகரை காரமுனைப் பகுதியில் மகளிர் தின நிகழ்வு 08.03.2026 சிறப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது. சமூக செயற்பாட்டாளர் திருமதி ரஜனி ஜெயப்பிரகாஷ் அவர்களின்…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் கிழக்கு தமிழர் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு (08) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புல…
மட்டக்களப்பு கூழாவடி புனித வின்சென்ட் டி பவுல் சபையினரின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடத்திக்கொண்டு வருகின்ற இரத்த தான நிகழ்வானது இவ் வருடமும் நேற்றைய தினம் 2026.03.08-காலை 8.30-முதல் 12.00-…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு கி…
சமூக வலைத்தளங்களில்...