மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட துறைநீலாவணை வட்டாரத்தில் ஆங்கில மொழி மூலமான ஆரம்ப பாடசாலை தவிசாhளர் மே.வினோராஜ் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. தவிசாளர் அவர்களின் எ…
அம்பலாங்கொடை, தல்கஸ்கொட பகுதியில் 12 வயது பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்புணர்வு புரிந்து கொலை செய்த குற்றவாளிக்கு பலாபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த நேற்று (06) மரண த…
ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டு நேரப்படி இன்று (07) அதிகாலை பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிபிசி…
. அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப் போட்டியில் வெற்றி ஈட்டிய சம்மாந்துறை வலய றாணமடு இந்துக் கல்லூரி மாணவர்களான ரி. கிறிஸாந்த் மற்றும் வி. றுஸானன் ஆகியோரை பாராட்டும் நிகழ்வு கல்லூரி…
உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கும் அளவைக் காட்டிலும் நாட்டில் சர்க்கரை பயன்பாடு மூன்றரை மடங்கு துஅதிகமாக உள்ளதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்தன கஜநாயக்க துதெரிவித்துள்ளார். இது…
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திர…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் “முழு நாடும் ஒன்றாக” “ரட்டம எகட்ட ” விஷபோதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வானது போதனா வைத்திய சாலையின் பிரதி பணிப்பாளர் திருமதி. அனுசிக்கா அபேசிங்க அவர்களின் …
கப்பலில் இருந்து மீட்கப்பட்டு இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈரானிய மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கை அர…
ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்கள்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலத்தில் நடைபெற்றது. பின்தங்கிய மற்றும் வறுமை நிலையில் உள்ள மாண…
1. சில ஆண்டுகளாக கணிக்க முடியாத வானிலை காலநிலை மாற்றம் வறட்சி, வெள்ளம் மற்றும் வலுவான சூறாவளிகளை ஏற்படுத்துகிறது. ஒரு கனமழை அல்லது நீண்ட வறட்சி பயிர்களை சேதப்படுத்தி அறுவடையைக் குறைக்கிறது. 2…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் "முழு நாடும் ஒன்றாக" போதைப்பொருள் தடுப்பு வார தேசிய செயல் திட்டம் நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் மற்றும் உதவி பிரதேச செயலாளர்…
மட்டக்களப்பின் வாவி பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சோடியாக நேற்று வியாழக்கிழமை (05) மாலை உலாவித் திரிவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். துறைநீலாவணை பகுதியிலேயே இக்காட்டு யானைகள் உலாவி சென்றதாக…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆனது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு அரசாங்கம் ஆகும் நமது ஜனாதிபதியின் வெற்றிக்கு காரணம் பெண்களின் ஆதரவு அவர்களுக்காக விசேடமாகக் கொண்டுவரப்பட்ட திட்டமே பிரஜ…
ஊராக திரள்வோம் ! 'அந்தோனியை 'வெற்றிபெற வைப்போம் !! உலக சினிமா நோக்கிய முனைப்ப…
சமூக வலைத்தளங்களில்...