அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாரம்பரியத் தமிழ் கிராமமான அட்டப்பள்ளம், பாரிய கடலரிப்பு காரணமாக வரைபடத்திலிருந்து மறையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. கடந்த இரண…
திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட செ…
இந்தியாவின் பீகார் மாநிலத்தின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் இறைச்சிக் கடைகள் இயங்குவதற்கு அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. சிறுவர்களின் மனநலன் மற்றும் பொது இட…
சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த வெற்றிகரமான பெண்கள் அங்கீகாரத் திட்டம் 2026 ஆண்டிற்கான கௌரவிப்பிற்கான பெண் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் தெரிவிற்க்கான நேர்முகத்தேர்வு நேற்று மட்டக்களப்பில் இட…
கடந்த மூன்று மாத காலமாக தடைபட்டிருந்த மட்டக்களப்பு கொழுப்புக்கான இரவு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது 2026.02.23 இரவு 7 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட புகையிரதம் 2026.02.24 காலை ஆறு …
மட்டக்களப்பு மாவட்ட எல்லை மாற்றம் குறித்த சர்ச்சை: போரதீவுப்பற்று கிராமங்களை அம்பாறையுடன் இணைக்கும் முயற்சி? மட்டக்களப்பு மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பாக கவலைக்கிடமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அம்பா…
மருத்துவ நிபுணர் சங்கம் லண்டன் அமைப்பின் நிதியுதவியின் கீழ் கிழக்குப் பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் தொழிற்பயிற்சி பிரிவினால் நடாத்தப்பட்ட உதவித்தாதியர், முதலுதவி ம…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் …
சமூக வலைத்தளங்களில்...