கல்கிஸ்ஸை, கடலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் கடல் அலையில் அள்ளுண்டு சென்ற நிலையில், அவர்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும்…
மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் திடீரென காட்டு யானை நுழைந்ததால் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மல்லாவி நகரத்தின் முக்கிய வீதியூடாக சென்ற காட்டு யானை ஒன்று நேரடியாக மல்லாவி பொலிஸ் நிலையத…
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் 24 வயதுடைய ஒரு பிள…
சட்டவிரோதமாக மருந்தகம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்குக் கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி .தர்ஷிமா பிரேமரத்ன 25,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். செல்லுபடியாகு…
நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினை…
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் நேற்றிரவு (16) திடீர் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை தயாரித்த மற்றும்…
மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரி அதிபர் ச .கணேசமூர்த்தி தலைமையில் 2025.09.16. செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் சுப வேளையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு கலைமகள் சிலை திறப்பு விழ…
திருகோணமலை கடலில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில…
சமூக வலைத்தளங்களில்...