இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இருப்பதாக தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் சந்தையில் தற்போது லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாகவும் …
நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நீதி அமைச்சரின் தலைமையில் இன்று நீதி அமைச்சில் நடைபெறும் கலந்துரையாடலுக்காக சிறைச்சாலைத் துறை அவர்களை…
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவால் …
இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 550 பேர் மரணித்துள்ளனர் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 120 என …
மட்டக்களப்பு கல்லடி உப்போடை, நொச்சிமுனையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் வருடாந்த மஹோற்சவம் 23.06.2025 திங்கட் கிழமை ஏகாதசி திதியும் ,உத்திரட்டாதி நட்சத்திரமு…
சிரியா - டமாஸ்கசில் உள்ள கிரேக்க ஓர்தோடெக்ஸ் தேவாலயத்தில் (Orthodox church Damascus) தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 63 பேர் காயமட…
ஜூன் 22, 2025 அன்று, ஈரானிய நாடாளுமன்றம் ஹொர்முஸ் நீரிணையை மூடுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. இது அமெரிக்காவின் ஈரானிய அணுசக்தி வசதிகளைத் தாக்கிய சமீபத்திய வான் தாக்குதலுக்கு பதிலளிப்பதாகும்…
"வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மைலம்பாவெளி உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந…
தென்கிழக்குப் பல்கலையில் புதிதாக இணையும் 2023 மற்றும் 2024 கல்வியாண்டு மாணவர்களை எவ…
சமூக வலைத்தளங்களில்...