கடற்கொள்ளையர்களின் அட்டகாசங்களுக்கு முடிவு பெற்றுத்தருமாறு கோரி  மீனவர் சமூகத்தினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று      வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இடம் பெற்றது.
ஆலங்குளம் பிரதேசத்தில் நெற் செய்கையில் உற்பத்தி திறனை அதிகரித்தல் தொடர்பான தொழில் நுட்ப விழிப்பூட்டல் நிகழ்வு நடைபெற்றது.
வித்தியாவின் 10 ஆண்டு நினைவு மற்றும் இலங்கையில் தொடரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகபோராட்டம்
2025இல் நடைபெறவுள்ள  உலகக் கிண்ண சதுரங்க போட்டியில்  8 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் தெரிவு செய்யப்பட்ட மகளுக்கு  நிதி அனுசரணை வேண்டி நிற்கும் தந்தை .
 மட்டக்களப்பு  ஜெயந்திபுர  பன் சாலையில் இடம் பெற்ற தன்சல் நிகழ்வு
வெசாக் பண்டிகையை முன்னிட்டு , மட்டக்களப்பு மத்திய வீதி " SRI LANCAN NATURE CRECHE & KINDER GARTEN" முன்பள்ளியின்   ஐஸ்கிறீம் தன்சல்  நிகழ்வு.