ம மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரியிலிருந்து 2025ம் ஆண்டு கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் பல்கலை கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு …
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் செயற்பட்டு வரும் 14 அறநெறி பாடசாலைகளுக்கான நூல்களை வழங்கும் நிகழ்வு (31) உதவி பிரதேச செயலாளர் கி. இளம்குமுதன் தலைமையில் நடைபெற்றது. அறநெறிப் ப…
2026ம் வருடம் பல்கலை கழகத்திற்கு தெரிவான மட்டக்களப்பு கல்லடி 5குறிச்சிகளுக்கு உட்பட்ட 16 மாணவர்கள் வேலூர் ஸ்ரீ பத்ர காளியம்மன் தேவஸ்தான பரிபாலன சபையினரால் இன்று இரவு ஸ்ரீ பத்ர காள…
கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் மிகவும் பின்தங்கிய வலயமாக கணிக்கப்படுகின்ற மட்டு.மேற்கு வலயம், நேற்று வெளியான உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரியில் 06-மாணவிகள் 3A-சித்திகளை பெற்றிருந்தனர் . S.ஹம்ஷிகா-கலைப்பிரிவு T.துரிசிக்கா -கலைப்பிரிவு P.ஜஸ்மி-கலைப்பிரிவு V.லத்திகா--கலைப்பிரிவு U.லித…
பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க மறுக்க முடியாது என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். மாத்…
எரிபொருள் தொடர்ச்சியாக கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது பொதுமக்கள் …
சமூக வலைத்தளங்களில்...