இடமாற்றங்களை கண்டித்து, இன்று (31) காலை 8.00 மணி முதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
மட்டக்களப்பை உலுக்கிய கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு பாழ்ங்கிணறு சம்பவத்தில் , படுகொலையுண்டு நிர்க்கதியாக தவிக்கும் குடும்பத்திற்கு உதவி கோரப்பட்டுள்ளது. மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்டு கடந…
மட்டக்களப்பில் சமையற் கலைப் பயிற்சியை நிறைவு செய்தவர்களின் உணவுக் கண்காட்சி மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(29.03.2026) நடைபெற்றது. நான்கு மாதாகாலமாக…
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் த…
மட்டு - துஷாரா மட்டக்களப்பு - கல்லடி சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையும், அன்புநெறிக் கலை மன்றமும் இணைந்து நடாத்தும் வடமோடிக் கூத்துத் திருவிழா 01 திகதி புதன்கிழமை மாலை 04.30 மணியளவில் கல்லடி விஷ்ணு…
மட்டக்களப்பு விசேட நிருபர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை அகழ்வு செய்யும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட…
மட்டக்களப்பு - நெல்லிக்காடு பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கொழும்பில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி…
மத்திய கிழக்கு போரில் அமெரிக்க இராணுவ வீரரான விசாகன் சத்தியமூர்த்தி என்ற தமிழ் இராணுவ வீரரும் கொல்லப்பட்டுள்ளார். ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான …
இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழி…
நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுவன் ஒருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, குடாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தணமல்வில - வெல்லவாய…
இலங்கையில் 02.04.2026 முதல் 15.04.2026 வரை வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர…
நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படக்கூடிய திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக, வீட்டு உரிமையாளர்கள் அதிக விழிப்புடன் இருக்குமாறு இலங்கை பொலி…
மண்டூர் மதி ஒளி விளையாட்டுக் கழகத்தின் 62வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியும், கௌரவிப்பு நிகழ்வும் 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக ந…
மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் அய்யாதுரை நடேசன் 22ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ( …
சமூக வலைத்தளங்களில்...