மட்டக்களப்பு சென்மேரிஸ் முன்பள்ளி பாலர் பாடசாலை மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையம் , சென்மேரிஸ் முன்பள்ளி பூம்புகார் மற்றும் சென்மேரிஸ் முன்பள்ளி புளியந்தீவு ஆகியன இணைந்…
புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட பிரதீபா விருது வழங்கும் விழா கடந்த 24 ஆம் திகதி கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு …
BATTICALOA DISTRICT NEWS அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் "மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எ…
எந்தவொரு ஊடகமும் விமர்சிக்க அனுமதிக்கப்பட்டாலும், தவறான தகவல்களைப் பரப்புவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாக …
2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பெரும் வெற்றிகளைப் பெற்று தந்த சாதனை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் &…
நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக, வாகன விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாள…
நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இம்முறை நத்தார் தினத்தன்று…
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கு…
சமூக வலைத்தளங்களில்...