கிழக்கு மாகாணத்தில்  அடுத்த சில நாட்களில் மழை  அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கம்பளை – கண்டி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிழந்துள்ளார்
  மட்டக்களப்பு   மண்முனைப்பற்று பிரதேசசெயலகத் தில்  PSDG - 2025 வேலை திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் நபர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச   செயலகத்தின்  ஏற்பாட்டில்  பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை
 அகில இலங்கை சைவ பண்டிதர் சபையினால் 2025 ஆண்டு நடாத்தப்பட்ட சைவபண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பரீட்சைகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.