யாழ் (Jaffna) பலாலி விமான நிலையம் ஊடாக பெண்ணொருவர் உடலில் மறைத்து தங்கம் கடத்தியுள்ளார். இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கம் கடத்தியுள்ளார். சம்ப…
புதுக்குடியிருப்பு படுகொலையின் 35, வது ஆண்டு நினைவு தினம் 21.09.2025 மாலை ஊர்ப் பொதுமக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமான புதுக்குடியிருப்பு கிராமத்தில் கடந…
எழுதியவர்: ஈழத்து நிலவன் ✦ . கருத்தரங்கின் உண்மையான அரசியல் நோக்கம் சுவிஸ்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம் ஏற்பாடு செய்த இந்தக் கருத்தரங்கு, வெளிப்படையாகப் பார்த்தால் அரசியல் கல்விப…
அலிபாபாவும் 40 திருடர்களும் போல் எதிர்க் கட்சியினர் ஒன்றுகூடியதாகத் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார் மக்களால் வெறுக்கப்பட்ட ஐக்கிய …
இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டாக்கா மற்றும் வங்கதேசத்தின் பல பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பங்களாதேஷ் வானிலை ஆய்வு மையத்தின்படி, மதியம் 12:09 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.0 ரிக்டர் அளவி…
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுவதற்கான காரணம் தனது கைது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா நேற்று…
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமனறமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா நாளை (22) திங்கட்கிழமை காரைத…
சிதுல்பவ்வ - கிரிந்த வீதியில் இன்று (21) காலை யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் மீது யானை ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த யானை தாக்குதலால் பேருந்து சேதமடைந்ததாகவும், ஆனால் யாருக்…
ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மின்சார சபை தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறி, மின்சாரக் கட்டண உயர்வ…
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார். புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அ…
காத்தான்குடி பொலீஸ் பிரிவில் உள்ள பகுதியில் கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று (21:09:2025) அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் லொறி மற்றும் முச்சக்கர வண்டியுடன்…
இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் சத்புத்ரா (INS SATPURA) விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலை கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படை…
எழுதியவர்: ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்று ஆய்வாளர் "பழந்தமிழர் அறிவையும் கணிதப் பாரம்பரியத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்தும் கடமையுடன்" ✧ . அறிமுகம் தமிழர் வரலாறு என்பது அரசியல்,…
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியியலாளர் ஒருவர்…
சமூக வலைத்தளங்களில்...