மன்னார் மேல் நீதிமன்றத்தில் 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந…
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இ…
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை அகழ்வதற்காக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட 45 நாட்கள் கால அவகாசம் இன்றுடன் (06) நிறைவடைகின்றது. அதன்படி, இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் 45வது நாள் இன்றாக…
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து திணைக்களத்திலிருந்து பதிவு நீக்கப்பட்டதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேகர தெர…
எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள், தங்காலை நகர சபை மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன. எல்ல பகுதியில் கடந்த நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின்…
தமிழ் லெட்டர் நிறுவனத்தின் "மகிழ்ச்சிப் பகிர்வு" நிகழ்வு அதன் தலைவர் ஏ.எல்.றமீஸ் தலைமையில் அட்டாளைச்சேனையில் வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. இதில் ஊடகப் பணியில் 40 வருட காலமாக அர்ப்பணிப்பு…
விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டும் அலுவலகத்தை சோதனை செய்தபோது கைப்பற்றப்பட்ட ஆவணத்தில், கனடாவின் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியின் தொலைபேசி எண் காணப்பட்ட…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் படி, அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பதவி…
2025 ஆம் ஆண்டு முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையான முதல் ஆறு மாதங்களில் 1,256 கோர விபத்துகளில் 1,332 பேர் உயிரிழந்தனர். இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான பேருந்து விபத்தாக, 2005 ஏப்ரல் 27 ஆம் …
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (05) வெள்ளிக்கிழமை புதிதாக 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம…
காவல்துறை மாஅதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாட்டில் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 5 நாட்களுக்குள் 48,925 கஞ்சா செடிகளுடன் 29 பேர் கைது செய்யப…
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாத…
எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி இரண்டு மாதங்களேயான ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்காலை வலயக் கல்வி அலுவலகத்தில் …
(பாராளுமன்ற உறுப்பினர் – கந்தசாமி பிரபு ) இந்த நாட்டில் பல காலங்களுக்குப் பின் ஒரு …
சமூக வலைத்தளங்களில்...