மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப்பேரவை ஆலோசகர் கவிஞர் அ.அன்பழகன் குரூஸ் அவர்களின் 60 ஆவது பிறந்த நாளினை சிறப்பித்து அன்புக்கு அறுபது வைரவிழா நிகழ்வு 01.07.2025 அன்று ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற…
யாழ்ப்பாணம் அரியலை சித்துப்பாத்தி (செம்மணி) மனிதப் புதைகுழியில் இன்றுவரை 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன. அதில் 34 முழுமையாகவும், 4 பகுதியளவு எச்சங்களாகவும், 2 சிறுவர்களுடையதாகவும…
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஈஸ்ட் லகூன் உரிமையாளரும் தொழிலதிபருமாகிய தேசபந்து மா.செல்வராசாஅவர்களின் ஒழுங்கு படுத்துதலில் அன்னதானம் . கிழக்கி…
கிழக்கிழங்கையின் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இராமாயண இதிகாச வரலாற்றுச் சிறப்புமிகு மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மக…
பெண்ணொருவரின் கழுத்தைத் தாக்கி சங்கிலி அறுக்கப்பட்டதில் பெண் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இரத்தினபுரி - குருவிட்ட, தேவிபஹல பகுதியில் நேற்று (2) நிகழ்ந்துள்ளத…
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதான வீதியில், பஸ் டிப்போவுக்கு அருகாமையில் லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்து இன்று வ…
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்…
பொலிஸ் காவலில் கடந்த 2020 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 49 சந்தேக நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்று மனித உரிமைகள் ஆணையர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ( 02) …
உலகின் முன்னணி ஒன்லைன் சந்தைகளில் ஒன்றான அலி எக்ஸ்பிரஸ், இலங்கைக்கு பல வகையான பொருட்களை விநியோகிக்கும் சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதன்படி, குறித்த இணையத்தள சந்தையிலிருந்து ப…
இன்று , யாரும் இல்லாத நிலையில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு சிறிய படகு, வாழை…
சமூக வலைத்தளங்களில்...