பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை (Ragging) முற்றாக ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு எதிரான கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உறுதி அளித்துள்ளார…
நாட்டிலுள்ள பல அரச வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு, நுண…
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 21,439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 10 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கை, ஜூன் மாதம் வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் ரக்பி விளையாட்டை ஊக…
சர்வதேச நடன தின விழாவானது 2025.05.20. காலை மட்/ஆரையம்பதி இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது . மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி s. ரவிராஜ…
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று (21) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 23 ஆம் திகதி வரை சேவைகள் வழங்கப்படாது என்ற…
ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்க…
மட்டக்களப்பு மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய அழகுதுரை அழகேசன் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தரை முதலை இழு…
வௌ்ளவத்தையில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன வெள்ளவத்தையில் சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புக்குள் பெண் ஒருவரால் டி56 ரக துப்பாக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்…
இராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட போட்டி இன்று மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. மன…
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ணபிள்ளை பிரியதர்ஷன் சர்மாவிற்கு சிவாச்சாரிய மங்கள நன்நீராட்டு விழா இடம் பெற்றது. சிவாச்சாரியார்கள் முன…
தற்போதுள்ள கல்வி முறையை படிப்படியாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஒரு நாட்டில் ஜனநாயகத்தை நில…
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 3 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் 3 பெண்களை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளன…
□. அறிமுகம்: தடுப்பூசி என்றால் என்ன? தடுப்பூசி (Vaccine) என்பது ஒரு குறிப்பிட்ட ந…
சமூக வலைத்தளங்களில்...