இலங்கையில் எந்த ஒரு அரசாங்கமும் 8 மாத காலத்தில் 3 தேர்தல்களை வைத்த வரலாறு இல்லை கடந்த தேர்தல்களில் மக்கள் விட்ட தவறை தற்போது நன்கு உணர்ந்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு ம…
பிறந்திருக்கும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மத்திய வங்கியினால் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் அரச வங்கிகளின் பணிகள் இன்று காலை சுப நேரத்தில் உத்தியோபூர்…
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் இலங்கையின் மிகப்பெரிய பால் சோற்றை தயாரித்துள்ளனர். சிறைச்சாலை சமையலறையில் பணிபுரியும் 50 கைதிகளின் உதவியுட…
87,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CEB) அறிவித்துள்ளது. இந்த ஏல விற்பனை இன்று (16) நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அ…
தமிழ் - சிங்கள புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு இணைவாக இடம்பெறும் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச உற்சவம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஸ்ரீ மகா நாத தேவால வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றது. இந்நிலை…
கடந்த 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட நட…
தேசிய மக்கள் சக்தியின் மாந்தை மேற்கு ஆண்டான்குளம் வேட்பாளர் மீது மது போதையில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் உட்பட இணைந்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளும…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கலந்து கொண்ட நிந்தவூர் பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச சபை மு…
தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு சிறிலங்காவின் அரசகட்டமைப்புக்குள் தீர்வைக் காண்பது என்று எதிர்பார்ப்பது அர்த்தம் அற்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடு…
குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தின் விசாரணைகளில் போது தான் யார் மீதும் பழியைச் சுமத்தவில்லை அல்லது காட்டிக்கொடுப்புக்களைச் செய்யவில்லை என்றும் அப்படி செய்வதாக கூறி பலர் கைது செய்யப்படவுள்ளதாக சமூக …
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (16) தபால் நிலையங்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்ட…
முதன் முறையாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் கல்லடி கடற்கரையில் இடம்பெற்ற மாபெரும் பட்டத் திருவிழா. வசந்தகால சித்திரை வருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் முதல் முறை…
பண்டிகை காலத்தில் ஏற்பட்ட பல்வேறு விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த 412 பேரும் கடந்த 13 மற்றும் 14ஆம் ஆகிய திகதி…
(12.5.2025) திங்கட்கிழமை இரவு சித்ரா பௌர்ணமி வருகிறது . சித்ரா பௌர்ணமி அன்று சித்திர…
சமூக வலைத்தளங்களில்...