இலங்கை சதுரங்க சமமேளனத்தின் சதுரங்க Novice சுற்று போட்டி மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 07,08,09 ஆகிய நாட்களில் நடைபெற்றது மகளிர் பிரிவு மற்றும் திறந்த பிரிவுகளை கொண்ட இப்போட்டியில் 200…
மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளுக்கு மாபெரும் தொழில் சந்தை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் தலைமையில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இன்று (08) இடம…
இலங்கை பூஞ்சணயியல் மற்றும் தாவர நோயியலுக்கான சங்கம் (Sri Lanka Association for Mycology and Plant Pathology - SLAMPP) அதன் முதலாவது சர்வதேச மாநாடான ‘SLAMPPCon 2025’ இன்று சனிக்கிழமை (08) மட்டக்களப்ப…
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் சார்ந்த கருத்துக்களை வழங்குவதற்கு புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் சார்ந்த ஆலோசனைகளையும் முறை…
வரதன் கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலர் பிரிவு பெரிதும் பாதிக்கப்பட்டது இதனால் அங்கு வசிக்கும் மக்கள் சுத்தமான குடிநீர் …
இந்த மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 44 ,293 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் . குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 5,823 சுற்றுலாப்பயணிகளும், ரஸ்யாவில் இருந்து 5,…
தங்காலை வனவாசி சிறிய விகாரையில் பிரிவெனாவில் கல்வி கற்கும் 20 வயதுடைய பிக்கு மாணவனின் ஸ்மார்ட்ஃபோன் நிர்வாகத்தினால் பறிமுதல் செய்யப்பட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பிக்க…
24 மணி நேரமும் இயங்கும், நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முன்மொழியப்பட்ட திட்டம், இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்ச…
வரதன் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுகமைய புதிய அரசாங்கத்தினால் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இலங்கை ஏற்றுமதி அபிவ…
ரோட்டரி கழகத்தின் உலகளாவிய கொள்கையான “தன்னலமற்ற சேவை” என்பதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட…
சமூக வலைத்தளங்களில்...