இவ் நட்பு செயற்திட்டமானது 04.02.2025 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவு வைத்திய அதிகாரியும் அவருடன் இணைந்…
குரங்குகள் தென்னை பயிர்ச்செய்கைகளை அழிப்பதைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முதல் முறையாக குரங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் எ…
பிரித்தானியாவில் (UK) இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரித்து புலம்பெயர் தமிழ்மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்றைய தினம் (04.…
உலகளவில் புகை பிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்திலுள்ள லான்செட் சுவாச மருத்துவ இதழ் நடத்திய ஆய்வினூடாக குறித்த விடயம் தெரியவந…
இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நாட்டில் சுமார் 5,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் இரண்டு டெங்கு இறப்புகளும் பதிவாகியு…
(ஏ.எல்.எம். சபீக்) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்திற்கமைவாக காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச்சங்கத்தினர…
இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கொடியேற்ற நிகழ்வும் அலுவலக முன்றலில் புதிதாக நிர்மணிக்க பட்ட அலுவலக பெயர் பலகை திரை …
இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று (04) திகதி மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது. அதனை முன்னிட்டு "மூவின மக்களின…
எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் பெரிய அளவிலான அதிகரிப்பையோ அல்லது குறைப்பையோ எதிர…
சமூக வலைத்தளங்களில்...