2 0 வது சுனாமி ஞாபகார்த்த நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று இடம்பெற்றது. அதனை முன்னிட்டு கல்லடி திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயத்தில் 8.55 மணியலவ…
ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் வகையில் இந்த மௌன அஞ்சலி மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் இடம்பெற்றதுடன், இதனை நாவலடி சுனாமி நினைவு பணி மன்ற குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆழிப்பேரல…
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள மாகாணப்பாடசாலைகளில் கடமைபுரிவதற்காக 54 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்தணசேகரவினா…
உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே சிறந்த வரவேற்பை பெறும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் தற்போது அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, எதிர்வரும…
ஒரு கிலோ கோழி இறைச்சியை இலஞ்சமாக வாங்கிய சந்தேகநபர்கள் இருவர் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொஸ்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்க…
பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. சில பரிசுகளை வென்றதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் அழை…
வடக்கு மக்கள் , இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்க கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோருகிறார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த …
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று . காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது. 2004 ஆம் ஆண்ட…
கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த சம்பவத்தில…
நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும், வேறு கார…
துறைமுகப் பகுதியில் நிலவும் சட்ட விரோத காணி அபகரிப்பு தொடர்பாக பிரதேச மீனவ அமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியமையினை அடுத்து நிலமைகளை கண்டறியும் பொருட்டு நேரில் சென்று …
பயங்கர குற்றச் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு, தற்போது வெளிநாடுகளுக்குத் தப்பியோட…
சமூக வலைத்தளங்களில்...