வெள்ள அனர்த்தத்திற்கு முன்னரான ஆயத்தம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவு படுத்தும் இரண்டு நாள் செயலமர்வு நேற்று (23) திகதி மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முக…
(ஆர்.நிரோசன்) மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட சாதனையாளர்களின் பாராட்டு விழா (22)மற்றும் (23 )ஆம் திகதிகளில் காலை 9.00 மணியளவில் சிசிலியா பெண்கள் கல்லூரியின் பிரதான மண்டப…
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற…
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால் இந்த ம…
மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்மழை காரணமாக முறையற்ற கழிவ…
மட்டக்களப்பில் மழலை சாரணர்கள் மற்றும் குருளை சாரணர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையினால் நடாத்தப்பட்ட முதலாவது …
பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாடகை வாகன சாரதி ஒருவரை உன…
சமூக வலைத்தளங்களில்...