இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித ஹேரத் 716,715 வாக்குகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதேவேளை கொழும்…
2024 பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் அரசாங்கத்தின் பல முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை இழந்துள்ளனர். 10 வது பாராளுமன்றத்தில் இருந்து …
மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் நுவரேலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்…
(கல்லடி செய்தியாளர்) நாடளாவிய ரீதியில் 14.11.2024 அன்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் விபரம் வருமாறு:- இலங்கை தமிழரசுக் கட்சியைச் …
பொதுத் தேர்தலில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் தேசியப்பட்டியல் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு …
2024ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி முதல், 2024ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி வரை இலங்கை - இந்திய பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. மோசமன வானிலை காரணமாக கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக தெரி…
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முத…
2024ஆம் ஆண்டு பெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதன் பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முதற்தடவையாக பாராளுமன்றத்திற்குள் நுழையாமல் தோல்வியடைந் துள்ளார் மட்டக்களப்பின் அபிவிருத்தியை விட தங்கள் சுயநிர்ணய உரிமை முக்…
இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில், யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இம்முறை தோல்வியை தழுவியுள்ளார்.
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, திகாமடுல்ல மாவட்டத்தில் தேசி…
2024 பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் அரசாங்கத்தின் பல முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை இழந்துள்ளனர். 10 வது பாராளுமன்றத்தில் இருந்து …
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) மொத்தம் 123 இடங்களை வென்றுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களில் 16 ஆசனங்களைக் கைப்பற்றியதன் பின…
மட்டக்களப்பு மண்முனைபற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட நீதி மற்றும் த…
சமூக வலைத்தளங்களில்...