மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றி…
தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தனி நபர்களுக்கு உரிமத்தின் அமைய வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை மீள வழங்குவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழ்த் தேசியம் இனவாதம் அன்று எனவும் அது வரலாற்று ரீதியான உண்மையை நடைமுறைப்படுத்த விழைவது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, மாவடிமுன்மாரி கிராமங்களின் எல்லைப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்று வந்த மதுபான உற்பத்தி நிலையம் இன்று…
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை, உப்போடை பகுதியில் விவசாயி ஒருவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று (07) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வந்தாறுமூலை பிரதான வ…
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அன்டனி அல்பானீஸ் அறிவித்துள்ளார். இன்ஸ்ட…
எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான அமைதிக் காலம் ஆரம…
இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு பொ (மு . பொன்னம்பலம்) நேற்று இரவு கொழும்பில் காலமானார். 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு. பொன்னம்பலம், ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராவார். கவ…
ASM.நுசைப் கிழக்கிலங்கையில் வரலாற்று புகழ்பெற்ற முருகன் பேராலயங்களுள் சிறப்புற்று விளங்கும் சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலய கந்த சஷ்டி விரதத்தின் இறுதி …
நவம்பர் மாதத்தில் 6 நாட்களில் 30,620 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை 16,51,335 சுற்றுலாப் பயணிகள் ந…
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இரு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் ஆகிய திகதிகளில் அனைத்துப் பாடசாலைகளும…
2014 ஆம் ஆண்டு முதல் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் சுமார் 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக இலங்கை விமானப்படை (SLAF) தெரிவித்துள்ளது. மத்திய ஆபிரிக்கக…
மட்டக்களப்பு கல்லடி 243 இராணுவ படை பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமனம் பெற்று கடமையை பொறுப்பேற்றக்கொண்ட இராணுவ கட்டளை அதிகாரி கேனல் பிரதீப்களுபான மற்றும் லெப்டினன் கேனல் இந்திக குமார ஆகியோர் …
லண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையில் இலங்கை அகிலன்…
சமூக வலைத்தளங்களில்...