பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளரட்டை விநியோகம் இன்றுடன் (7) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட 27ஆம் திகதி ம…
புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நட்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொஹமட் முபீஸ் (வயது 28) (06) மாலை அவர் தங்கியிருந்த அறையில் …
கடலோர பொலிஸ் பிரிவின் மூன்று பிரதேசங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் 12 சந்தேக நபர்கள் இருப்பதாக பொலி…
வரதன் வரதன் இடம்பெற உள்ள இந்த தேர்தலில் சங்கும் இல்லை படகும் இல்லை நமது சின்னமான வீட்டுச் சின்னமே எழுந்து நிற்கும் அதிக ஆசனங் களை மாவட்டத்தில் கைப்பற்றும்- தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு …
பாராளுமன்ற தேர்தலின் ஊடாக இம்முறை மட்டக்களப்பில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஊடாக இரண்டு பிரதிநிதிகளை நீங்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தால் மட்டக்களப்பில் துரித அபிவிருத்து நடக்கும் என்பதில் …
வரதன் தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தினை எதிர்பார்த்து காத்திருக்கி றார்கள் , தற்போது ஊழல் செய்தவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும், மக்களின் தீர்ப்பே இறுதி யானது என தமிழர் விடுதலைக் கூட்டணி கட…
இலங்கையில் கடந்த சில வருடங்களாக தோல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற …
பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இம்முறை போட்டியிடும் பிரபல வர்த்தகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞரணி செயலாளருமாகிய சண்முகலிங்கம் சுரேஸ்குமாருக்க…
பீர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. …
சுவிட்சர்லாந்தில் (Switzerland) பெண்கள் புர்கா அணிந்தால் 900 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த புர்கா தடை 2025 ஜனவரியின் முதல் நாளில் இருந்து ஒவ்வொர…
””இந்தியாவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துகொண்ட 9 ஒப்பந்தங்களை 9 ஒப்பந்தங்களையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான சமகால அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்…
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்றமற்றவர்கள் என தெரிவித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் …
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் ஊடக ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கவில்லை. அதற்கான தேவையும் எமக்கு இல்லை. ஒழுக்க கோவைகளுக்கு அமைய ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அமைச்சரவை பேச…
லண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையில் இலங்கை அகிலன்…
சமூக வலைத்தளங்களில்...