கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, அலைபேசிகளை மோசடியான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பு…
தமிழீழ விடுதலை இயக்கம் ஒருபோதும் ரணிலை ஆதரிக்காது. நாம் மூவர் ஜனாதிபதியை சந்தித்ததாக எம் மீது சேறு பூச முனைகிறார்கள். அத்துடன் ஜேவிபியினர் தமிழர்களின் அடித்தளத்தையே உடைத்து வடக்குக் கிழக்கை பிரி…
2024 ஜனாதிபதித் தேர்தலில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் உள்ள தொக…
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு எட்டு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை இன்று புதன்கிழமை மண்டூர் …
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய அவர்களின் காலத்தில் நாட்டில் இனவாதம் மதவாதம் தலைவிரித்து ஆடியது எமது சஜித் பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளர் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய ஒரு தலைவர் -ஐக்கிய ம…
கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தரும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருமான வி ஈஸ்பரன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமத…
நேற்றிரவு (27 ) வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற வந்தவர்கள் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் காத்திருப்பதையும் காணமுடிந்தது. இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண அதி…
பணத்திற்கு இரண்டு துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை பாராளுமன்ற அமைச்சர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். …
நீர்கொழும்பு கடற்கரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்களுடன் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் மேல் மாகாண உதவி ஆண…
இலங்கையின் 26 வருடகால உள்நாட்டு யுத்தத்தின்போது யுத்தகுற்றச்சாட்டுகள் மனித உரிமை குற்றச்சாட்டுகளிற்குள்ளாகியுள்ள எவரையும் தனது நிர்வாகம் தண்டிக்க முயலாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறு…
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன் அவர்களின் துனைவியார் நந்தினிதேவி சிவம்பாக்கியநாதன் நேற்று (27) திகதி செவ்…
இன்றைய நாள் முக்கியமான நாள் எமது மக்கள் இந்த நாட்டினுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற நாளாகத்தான் இன்றைய அலுவலகம் திறந்திருக்கின்ற நாளை கருத வேண்டி இருக்கு என்று ஜனநாயக முன்னனி (ஈரோஸ்) செயலாளர்; …
கண்டி நகர எல்லையினுள் முக்கிய தொற்று நோய் அச்சுறுத்தல் காசநோய் என்று கண்டியின் பிரதான மாநகர வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை கண்டி நகரில் 50 காசநோயாளிகள் க…
இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் சத்புத்ரா (INS SATPURA) விநியோகம் மற்றும் சேவைத…
சமூக வலைத்தளங்களில்...