எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நண்பகல் 12 மணியுடன்…
வெளிநாட்டு கப்பல்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும், இந்த ஆண்டு குறைந்தபட்சம் 12 வெளிநாட்டு கப்பல்களை இலங்கை தனது துறைமுகங்களில் நிறுத்துவதற்கு பாதுகாப்பு அனுமதியை வழங்கியுள்ளதாக தகவ…
இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” அனுமதித் பத்திரத்தை வழங்க தொலைத்தொடர்பு ஒழ…
லிட்டில் பேர்ட் வை.எம்.சி.ஏ முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி (10) மட்டக்களப்பு - சீலாமுனை யங் ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. லிட்டில் பேர்ட் வை.எம்.சி.ஏ முன்பள்ள…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழிப் பயிற்சி நெறியானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று செ…
தெற்காசியாவின் அடையாளமாக இலங்கை மாற்றமடைய வேண்டும்! ஆளுனர் நஸீர் அஹமட் வலியுறுத்தல் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இலங்கை நாடானது எதிர்காலத்தில் தெற்காசியாவின் அடையாளமாக மாற்றமடையும் என…
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணித்த சிந்துஜாவுக்கு நீதி கேட்டு அந்த வைத்தியசாலை முன்பாக இன்று காலை 9 மணிக்குக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மன்னார் மாவட்ட பொது அமைப்ப…
யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில், அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை வடக்கை சேர்ந்த 80 வயதுடைய…
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம்(Jaffna) கொக்குவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு (12) முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்…
ஜனாதிபதித் தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு செலவிடும் பணமும், வாக்குகளை எண்ணுவதற்கு செலவிடப்படும் பணமும் அதிகரிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவி…
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்டவிரோதமான முறையில் 200 கலால் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மதுபான உரிமதாரர் சங்கம் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்ற…
கல்முனை - யாழ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான BN NC 1554 இலக்கமுடைய பஸ் வண்டியில் பயணித்த கஷ்டப்பிரதேச பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவருக்கே இத்துய…
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு முன்னெடுக்கப்படவிருந்த பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு …
மட்டக்களப்பு கல்லடி உப்போடை ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 55 ஆ…
சமூக வலைத்தளங்களில்...