(கல்லடி செய்தியாளர் & செய்தியாசிரியர் ) மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தையும்,வாழ்வியலையும் மையப்படுத்தி "Visual Art Movies" நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள "போடியார்&q…
மட்டக்களப்பில் பாதுகாப்பான புலம் பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (…
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 125 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக என தற்போது அல்ஜசீரா தகவல் வெளியிட்டுள்ளது. இதை பத்திரிகையாளர…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது வீத வாக்குகளை தமது கட்சியால் நிச்சயமாகப் பெற முடியும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளா…
ஈரானில் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக சென்றிருந்த ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) டெஹரான் நகரில் காணப்படக்கூடிய அவருடைய வீட்டினுள் கொ…
வவுனிக்குளத்தில் இருந்து புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது …
ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு வின் விலையில் மாற்றம் இருக்காது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிர…
2020, 2021 மற்றும் 2022 கா.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், கணிதம் மற்றும் விவசாய …
சமூக வலைத்தளங்களில்...