FREELANCER வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் மட்டக்களப்பு கோல்டன் ரிவர் தனியார் விடுதியில் மட்டக்களப்பு மாவட…
தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் இனந்தெரியாத திரவம் ஒன்றை அருந்தியதால் 3 உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (28) இரவு கடலில் மிதந்து வந்த …
“அறத்துடன் ஐந்தில்” என்ற தொனிப்பொருளில் தமிழன் பத்திரிகையின் நான்காம் ஆண்டு நிறைவு விழா நேற்று (28) மாலை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரத…
Benita Vacanze யினால் சர்வதேச surfing expo 2024ம் ஆண்டு போட்டியை இலங்கையில் நடாத்தவுள்ளமை தொடர்பான விசேட ஊடக சந்திப்பொன்று மட்டக்களப்பு செங்கலடியில் இன்று இடம்பெற்றது. சர்வதேச அனுபவம் மற்றும் பெரும…
வரதன் உலகத் தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் இரத்ததான முகாம் ஒன்று 28.06.2027 நடைபெற்றது. உலகத் தன்மம் அமைப்பின் பல்வேறு சமூகப…
வரதன் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலே மட்டக்களப்பிலே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கிங்சிலி இராஜநாயகத்தை சுட்டுவிட்டார்கள் பின்னர்தான் பா.அரியநேத்திரன் அவ்விடத்திற்குத் தெரிவு ச…
வரதன் முதலில் ஜனாதிபதி தேர்தல் இதில் எமது ஒற்றுமையை காட்ட எங்களது மக்களுக்கும் மண்ணுக்கும் உதவி செய்யக்கூடிய ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் - இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் ம…
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 30 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரத…
ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தட்சணாமருதமடு பகுதியில் நேற்று (28) பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு விதையை சாப்பிட்…
“சரத் பொன்சேக்காவின் சேவை இராணுவத் தளபதியாகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ முடிந்துவிடப் போவதில்லை. அவர் நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன. யுத்த களத்தில் மாத்திரமின்றி அரசி…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் நேற்று அவதானிக்கப்பட்டுள்ளதா…
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று பயணிகளுடன் அம்பாறை நோக்கிச் செல்லும் போது வீதியைவிட்டு விலகி பள்ளமொன்றில் சரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை …
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் கடந்த 10.05.2024 அன்று நாய் கடிக்கு இலக்கான சிறுமி ஒருவர் உரிய சிகிச்சை பெறாத நிலையில் கடந்த …
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்துவை…
சமூக வலைத்தளங்களில்...