ஜனாதிபதியின் அறிவிப்புகளால் இலங்கை அரசியலில் எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. கட்சித் தாவல்கள், அமைச்சரவை மறுசீரமைப்புகள், பதவி விலகல்கள், பேரம் பேசல்கள…
யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள பொதுநலவாய அமைப்பின் தென் ஆசிய பகுதிக்குப் பொறுப்பதிகாரியான Lesley Craig அம்மையார் மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதுவர் ஆகியோருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிய…
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திற்குட்பட்ட கதிரவெளி கிராமத்தில் உள்ள கணியவள (இல்மனைட்) மற்றும் இறால் பண்ணைத் திட்டத்திற்கு எதிரான அமைப்புக்கள், கதிரவெளி கிராம அபிவிருத்தி சங்கம் என்பவற்றுடன் ஜனாதி…
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி சக்தி மகளிர் இல்லம் தரம் 3 முதல் உயர்கல்வி கல்வி நிறுவன மாணவிகளுக்கு 25/6/24 பி..ப.3.30 - பி.ப 6.30 வரை "வெற்றிக்கான மென் திறன்கள்" (Soft Skill…
அதிபர்கள், ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ரணில்- ராஜபக்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து அதிபர், ஆசிரியர்கள், வியாழக்கிழமையும் (27) சுகயீன போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் என இலங்கை…
இலங்கைக்கும் சீனா எக்சிம் வங்கிக்கும் இடையிலான இருதரப்பு கடன் நிவாரண ஒப்பந்தம் பெய்ஜிங்கில் இன்று (26) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 4.2 பில்லியன் டொலர் கடனை மறுசீரமைக்க இரு தரப்பும் இறுதி உடன்ப…
இலங்கை கடற்பரப்பில் இந்திய அத்துமீறிய இழுவை படகை கைது செய்ய முற்பட்டபோது இலங்கை கட இலங்கை கடற்பரப் ற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை துன்பியல் சம்பவம் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங…
மூதூர் இருதயபுரத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி குறித்த மதுபான சாலையை முற்றுகையிட்டு செவ்வாய்கிழமை (25) அன்று 2வது நாளாக சுழற்சிமுறை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க…
பல நாடுகளை இலக்கு வைத்து நீர்கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய இணைய நிதி மோசடியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. இதன்போது, வெளிநாட்டவர்கள் உட்பட கைது செய்யப்பட்ட சந்தேக…
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் …
பறவைக் காய்ச்சல் பரவுவதைச் சமாளிக்க இலங்கை தயார் நிலையில் இருப்பதாகவும், இது தொடர்பாகத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக உல…
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம வெகு விரைவில் கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டக்காரர்களை சந்திக்கவிருக்கிறார். அம்பாறை கச்சேரியில் இடம் பெற்ற சிவில் குழுவினருடனான சந்திப்பில்…
பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் பிரிவின் பிரகாரம் பிரதமர் தினேஸ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்படுகிறது. ஜனாதிபதியிடம் அறிக்கையொன்றை வழங்குவதற்காக பாராளுமன்றம்…
வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என…
சமூக வலைத்தளங்களில்...