இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அவற்றில் 38,144 மோட்டார் …
இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் புதிய அரசியல் அலு…
மேல் மாகாணத்தில் கொட்டிகாவத்தை மற்றும் கொலன்னாவை கல்வி வலயங்களில், வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு மத்திய நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளில் இன்றும் (07) கல்வி நடவடிக்கைகளை …
புகையிரத சாரதிகளின் பதவி உயர்வு தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்று முதல் ரயில்வே வேலைநிறுத்தப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளது. புகையிரத சாரதிகளின் பிரச்சினைகளுக்கு ரயில…
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் விசாரணை குழுவொன்றை அமைத்து தீர்வுகளை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல…
காட்டு யானைகள் விடுதலைப் புலிகள் போன்று நடந்து கொள்வதனால் இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை,வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என முன்னாள் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு…
வரதன் கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு சமூக நலத் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது சுற்றாடல் எம்மை காக்கும் நாம் சுற்றாடலை காப்போம் என்னும…
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது மின்சார மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதற்கான கலந…
லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உருளைக்கிழங்கு 75 ரூபாவால் குறைக்கப்பட்டு 350 ரூபாவுக்கும், கோதுமை மா 5 ரூபாவால் குறைப்பட்டு 19…
மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் போது ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை எவ்வாறு குறைக்கப்படும் என்பதை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வியாழக்கிழமை (06) முன்வைத்தார். இதன்படி, 0…
(பாராளுமன்ற உறுப்பினர் - தவராசா கலையரசன்) இந்த நாட்டிலே சில அரசியல்வாதிகள் அரசியல் ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடங்களிலே கல்வி மற்றும் பிரதேச நிருவாகத்தினைச் சீரழித்துக் கொண்டிருக்கி…
வரதன் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசியப்பாடசாலையிலிருந்து கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையில் கடந்தவருடம் தோற்றி மருத்துவ, பொறியியல், வர்த்தக பீடங்களுக்குத் தெரிவான மாணவர்களைக் கௌர…
வரதன் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் அமைச்சினால் பல்வேறு விழிப்புணர்வு செயல்திட்டங்கள் முன்னெடு க்கப்பட்டது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான சுற்றாடல் தின நிகழ்வ…
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போர…
சமூக வலைத்தளங்களில்...