நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பா…
உலகில் வளர்ந்த ஒவ்வொரு நாட்டின் கல்வியும் மேம்பட்ட நிலையில் இருப்பதால், கல்வி மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என தலைவர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை முழுவதும் இயங்கும் “D.…
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் சந்தேக நபராக பெயரிடப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளார். சட்டத்தரணிகள் மூலம் பிரேரணை சமர்பிப்பதற்காக நீதிமன்றத்தி…
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் பேருந்து தடம்புரண்ட நிலையில்,அதில் பயணித்தவர்கள் படுகாயமடைந்துள்ளனர். க…
ஒரேய நாளில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கு வழங்கப்பட்ட ஒரு மாத பொது மன்னிப்பு காலம் நேற்றுடன் (20) முடிவடைந்தது. இதற்கமைய குறித்த காலப்பகுதியில் 15,667 இராணுவத்தினர் சட்ட ரீதியாக சேவ…
ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல என இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் எ…
2024 வருட வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் தேசிய வெசாக் வாரம் இன்று (21.05.2024)ஆரம்பமாகிறது எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரஜாவுரிமை இன்றி இலங்கை கடவுச்சீட்டுகளை பெற்ற சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுத்து நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்குமாறு குற்றப் …
முதன்முறையாக, இந்தியன் ஆயில் நிறுவனம், கடந்த மே மாதம் (18) மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையிலிருந்து ( JNPT) Octane 100 super type பெட்ரோல் தொகுதியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ததா…
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இலங்கையில் இன்று துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடும்படிபணிக்கப்பட…
தற்போதைய சந்ததியினருக்கு தியானம் தொடர்பான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில், 'புத்த ரஷ்மி' தேசிய வெசாக் பண்டிகையுடன் இணைந்ததாக ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்ச…
மூளைக் காய்ச்சலால் மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்…
இலங்கையின் 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ், வடக்கு, கிழக்க…
சமூக வலைத்தளங்களில்...