பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ள எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் குழுவுடனான சந…
கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மினுவங்கொடை கல்வி வலயத்தின் அல்ஹமான் முஸ்…
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி கேகாலை, களுத்துறை, குருநாகல், நுவரெலியா, மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்க…
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் நேற்று நாட்டிற்கு வருகை தந்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்டின் தெற்காசியாவிற்கான முதல் விஜயம் இதுவாகு…
இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ…
இந்தியா – இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் சில காரண…
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இ…
இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி உயர்தர வகுப்புகள் …
வடமேல் மாகாணத்தில் காணப்படும் அதிபர், ஆசிரியர் பிரச்சினைகளை எதிர்வரும் ஜூன் 30ம் திகதிக்கு முன்னதாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ ஆளுனர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்து…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வால்க்கட்டு - மணற்பிட்டி வரையான வீதி புனரமைப்புப் பணிகள் இன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் இராஜாங்க அம…
கண்டியில் இன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக கண்டி புகையிரத நிலையம் மற்றும் கண்டியின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தொழிற்சங்க…
நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளின் சில வினாக்களில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக, குறித்த வினாக்களுக்கு மாத்திரம் இலவசப் புள்ளிகள் வழங்கத் தீர்மானிக…
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபாவனையினை கட்ட…
சமூக வலைத்தளங்களில்...